கன்னியாகுமரி : தமிழக முதலமைச்சர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்துக்கள் பதிவிட்ட புகாரில் கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு போலீஸ் எல்லைக்குட்பட்ட சூழால் சங்குருட்டி பகுதியைச் சேர்ந்த சசிகுமார்(வயது 45 ). இவர் முன்னாள் ராணுவ வீரர்.
தற்பொழுது தென்காசி மாவட்டம் ஆதிதிராவிட நலத் துறையில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் திராவிட இயக்கத் தலைவர்களான கருணாநிதி, எம்.ஜி.ஆர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிட கழகத் தலைவர் வீரமணி உட்பட பல்வேறு திராவிட இயக்கத் தலைவர்களை மிக அருவருக்கத்தக்க வகையில் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இவர் இதுபோன்று பல வீடியோக்களை பதிவிட்டதாக கூறப்படுகிறது.
சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பி மக்கள் மத்தியில் மோதலை உருவாக்குபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூராக பதிவிட்ட ஓட்டுநர் சஜிகுமார் மீது கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தென்காசியில் இருந்த அவரை கைது செய்து குமரி மாவட்டத்திற்கு கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.