இரண்டே நாளில் புதிய செல்போன் டிஸ்பிலே பிரச்சினை – செல்போன் ஷோரூமில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கோவை வாகராம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தினகரன் இவர். ஆட்டோ ஓட்டுனர் கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள எம் ஐ ஷோரூம் 19 .8 .2024 அன்று POCO C61 புதிய செல்போனை வாங்கி உள்ளார். அதனை அடுத்து அந்த செல்போன் 21. 8 .2024 அன்று டிஸ்ப்ளே பிரச்சனை வந்தது.
இதனை அடுத்து, அங்கு சென்ற தினகரன் அந்த செல்போன் சரியில்லை என காட்டியதற்கு சர்வீஸ் செய்து தருகிறேன் என அந்த கடை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அதற்கு தினகரன் புதிய செல்போன் இது எதற்காக சர்வீஸ் செய்ய வேண்டும். புதிய மொபைல் வேண்டும் என கேட்டு உள்ளார். கடை நிர்வாகிகள் மிகவும் ஏளனமாக இவரை பேசி உள்ளார்கள். உடனடியாக தினகரன் அந்த செல்போனை அந்த கடையிலே விட்டு விட்டு சென்று விட்டார். இது குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்வதாகவும் தினகரன் தெரிவித்துள்ளார்.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
சென்னையில், இன்று (மார்ச் 10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 50…
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்…
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். துபாய்: 9வது ஐசிசி…
This website uses cookies.