இரண்டே நாளில் புதிய செல்போன் டிஸ்பிலே பிரச்சினை – செல்போன் ஷோரூமில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கோவை வாகராம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தினகரன் இவர். ஆட்டோ ஓட்டுனர் கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள எம் ஐ ஷோரூம் 19 .8 .2024 அன்று POCO C61 புதிய செல்போனை வாங்கி உள்ளார். அதனை அடுத்து அந்த செல்போன் 21. 8 .2024 அன்று டிஸ்ப்ளே பிரச்சனை வந்தது.
இதனை அடுத்து, அங்கு சென்ற தினகரன் அந்த செல்போன் சரியில்லை என காட்டியதற்கு சர்வீஸ் செய்து தருகிறேன் என அந்த கடை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அதற்கு தினகரன் புதிய செல்போன் இது எதற்காக சர்வீஸ் செய்ய வேண்டும். புதிய மொபைல் வேண்டும் என கேட்டு உள்ளார். கடை நிர்வாகிகள் மிகவும் ஏளனமாக இவரை பேசி உள்ளார்கள். உடனடியாக தினகரன் அந்த செல்போனை அந்த கடையிலே விட்டு விட்டு சென்று விட்டார். இது குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்வதாகவும் தினகரன் தெரிவித்துள்ளார்.
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
படப்பிடிப்பில் முன்னணி நடிகர் ஒருவர் போதையில் தன்னிடம் அத்துமீறியதாக பிரபல நடிகை பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். இதையும் படியுங்க: சண்ட போட்டு…
This website uses cookies.