கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் டெல்டா குவாட் இயங்கி வருகிறது. விமானப்படை, கப்பல் படை, தரைப்படை ஆகிய முப்படைகளின் வீரர்கள் அடங்கிய இந்த டெல்டா ஸ்குவாட் குழுவினர், பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் மிகத் திறம்பட செயலாற்ற பயிற்சி பெற்றவர்கள்.
25 வீரர்கள் கொண்ட இந்த டெல்டா குழுவினர், கமாண்டர் ஈசன் தலைமையில், கடுமையாக பாதிக்கப்பட்ட வயநாடு நிலச்சரிவு பகுதிக்கு புறப்பட்டனர்.
வயநாடு ,சூரல் மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில், மண்ணில் பலர் புதையென்று இருப்பதை துல்லியமாகக் கண்டறியும், சிந்தடிக் அப்ரைஸர் ரேடார் கருவி எடுத்துச் செல்கின்றனர்.
சேட்டிலைட் சிக்னல் மூலமாக இயங்கும் இந்த கருவி பயன்படுத்தி, மண்ணில் புதைகின்றவர்களை எளிதில் கண்டறிந்து மீட்க முடியும். ரப்பர் படகுகள், ரப்பர் ட்யூபுகள், உயிர் காக்கும் ஜாக்கெட்டுகள், டார்ச் லைட் உள்ளிட்ட மீட்பு உபகரங்களுடன் டெல்டா குவாட் குழுவினர் வயநாடு நோக்கி விரைந்துள்ளனர்.
இந்த டெல்டா ஸ்குவாட் இதுவரை 18 பேரிடர் பேரழிவுகளில் மீட்பு பணிகளை செய்த அனுபவம் பெற்றது. இந்த மீட்பு பணிகளில் 3,500 க்கும் மேற்பட்டோர் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரியலூரில் தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற பைனான்ஸ் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
This website uses cookies.