விழுப்புரம் : தனியார் உணவகத்தில் சாப்பிட்டு பணம் தர மறுத்த திருநங்கைகளிடம் கேள்வி கேட்ட உணவக உரிமையாளர் உட்பட உணவகத்தை சூறையாடிய திருநங்கைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மிஸ் கூவாகம் நடைபெறுகிறது. இந்நிலையில் திருநங்கைகள் தாலி கட்டும் தாலி அறுக்கும் நிகழ்ச்சியும் தேரோட்டமும் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு விழுப்புரத்தில் ஏராளமான திருநங்கைகள் குவிந்துள்ளனர். இதில் இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தனியார் உணவகத்தில் (அண்ணாத்த ஓட்டல்) ஏராளமான திருநங்கைகள் அங்கு உணவு சாப்பிட்டு உள்ளனர்.
இதில் சிக்கன், மட்டன், காடை, தந்தூரி என பலவகை உணவை சாப்பிட்டுவிட்டு ஹோட்டல் உரிமையாளருக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றி உள்ளனர். இதனை அறிந்த அவர் திருநங்கைகளிடம் கேட்டுள்ளார்.
இதனை அடுத்து ஒன்று கூடிய திருநங்கை அனைவரும் ஹோட்டலை சூறையாடி கற்களால் மற்றும் அங்கு உள்ள பொருட்களை தாக்கி ஹோட்டல் உரிமையாளர் உட்பட பலரை கும்பலாக கூடி கும்மியடித்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அடிப்படையில் தாலுகா போலீசார் சம்பவ இடத்தில் வந்து விசாரணை மேற்கொண்டு தற்போது அந்த ஓட்டலுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மட்டுமில்லாமல் மாவட்டத்தில் பெருமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
This website uses cookies.