விழுப்புரம் : தனியார் உணவகத்தில் சாப்பிட்டு பணம் தர மறுத்த திருநங்கைகளிடம் கேள்வி கேட்ட உணவக உரிமையாளர் உட்பட உணவகத்தை சூறையாடிய திருநங்கைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மிஸ் கூவாகம் நடைபெறுகிறது. இந்நிலையில் திருநங்கைகள் தாலி கட்டும் தாலி அறுக்கும் நிகழ்ச்சியும் தேரோட்டமும் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு விழுப்புரத்தில் ஏராளமான திருநங்கைகள் குவிந்துள்ளனர். இதில் இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தனியார் உணவகத்தில் (அண்ணாத்த ஓட்டல்) ஏராளமான திருநங்கைகள் அங்கு உணவு சாப்பிட்டு உள்ளனர்.
இதில் சிக்கன், மட்டன், காடை, தந்தூரி என பலவகை உணவை சாப்பிட்டுவிட்டு ஹோட்டல் உரிமையாளருக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றி உள்ளனர். இதனை அறிந்த அவர் திருநங்கைகளிடம் கேட்டுள்ளார்.
இதனை அடுத்து ஒன்று கூடிய திருநங்கை அனைவரும் ஹோட்டலை சூறையாடி கற்களால் மற்றும் அங்கு உள்ள பொருட்களை தாக்கி ஹோட்டல் உரிமையாளர் உட்பட பலரை கும்பலாக கூடி கும்மியடித்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அடிப்படையில் தாலுகா போலீசார் சம்பவ இடத்தில் வந்து விசாரணை மேற்கொண்டு தற்போது அந்த ஓட்டலுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மட்டுமில்லாமல் மாவட்டத்தில் பெருமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.