சாட்டையால் அடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் : அம்மன் கோவிலில் நடந்த விநோத திருவிழா!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள வரதம்பாளையம் பகுதியில் அருள்மிகு பத்ரகாளியம்மன் மாகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் வருடா வருடம் கம்பம் நடப்பட்டு குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம் அதேபோன்று இந்த ஆண்டு கடந்த ஒன்பதாம் தேதி குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது.
பின்னர் கோவில் முன்பு 20 அடி உயரத்தில் கம்பம் நடப்பட்டு அப்பகுதி சுற்றுவட்டாரத்தில் உள்ள பெண்கள் இளைஞர்கள் குழந்தைகள் உள்ளிட்டோர் கம்பம் ஆடி மகிழ்ந்தனர்.
நாளை மறுநாள் குண்டம் திருவிழா நடைபெறும் நிலையில் இன்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கோவில் பூசாரி முன்னிலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒவ்வொருவராக வந்து சாட்டையில் அடி வாங்கி அம்மனுக்கு தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மேலும் படிக்க: இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய போதை கும்பல்.. கத்தியை காட்டி மிரட்டல்.. சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது!
இந்த திருவிழாவில் அப்பகுதி சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூரில் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் 253…
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
This website uses cookies.