தமிழகம்

திருப்பதியில் பக்தர்கள் இடையே மோதல்.. கோவை பக்தர் தாக்கியதால் கர்நாடக பக்தர் படுகாயம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயம்புத்தூரை சேர்ந்த கார்த்திகேயன் அவரது மகனுடன் திருமலைக்கு வந்தார்.

இதேபோன்று கர்நாடக மாநிலம் பல்லாரியை சேர்ந்த கோவிந்தராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் 13 பேர் திருமலைக்கு வந்திருந்தனர். இவர்கள் இரண்டு குடும்பத்தினரும் திருமலையில் அறைகள் ஒதுக்கீடு செய்யும் சிஆர்ஓ அலுவலகம் அருகே காத்திருந்தனர்.

அப்போது கோவிந்தராஜன் குடும்பத்தினர் தாங்கள் வைத்திருந்த உடமைகள் பை அருகே கார்த்திகேயனின் 7 வயது மகன் இருந்ததால் அந்த சிறுவனை இழுத்து விட்டுள்ளனர்.

இதனால் கோபமடைந்த கார்த்திகேயன் என்னிடம் கூறினால் எனது மகனை நான் தள்ளி அமரும்படி கூறியிருப்பேன் நீங்கள் ஏன் தள்ளி விட்டீர்கள் என கேட்டுள்ளார்.

இதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றியதால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் கார்த்திகேயன் அடித்ததில் கோவிந்தராஜன் தரப்பினருக்கு பலருக்கு இரத்தம் கொட்டியது.

உடனடியாக அங்கு வந்த தேவஸ்தான விஜிலென்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் கார்த்திகேயன் மற்றும் கோவிந்தராஜன் குடும்பத்தினரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இரு பக்தர்கள் குடும்பத்தினர் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட சம்பவம் சிஆர்ஓ அலுவலகம் அருகே அறைகள் வாங்குவதற்காக வந்த பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏறஏற்படுத்தியது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சற்று தணிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 21) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 40 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 270…

14 minutes ago

காத்திருந்த பலே சம்பவம்.. பிரபல ரவுடி ஐகோர்ட் மகாராஜா சுட்டுப்பிடிப்பு!

தூத்துக்குடி ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை போலீசார் இன்று சென்னை கிண்டி அருகே சுட்டுப் பிடித்து, துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர். சென்னை:…

57 minutes ago

கஞ்சா வச்சிருக்கியா? நடுரோட்டில் கேட்ட அசல் கோலார்.. நடந்தது என்ன?

தனது வெளிநாட்டு நண்பர்களை குடியுரிமை அதிகாரிகள் மிகவும் கீழ்த்தரமாக நடத்தியதாக பிரபல ராப் பாடகர் அசல் கோலார் குற்றம் சாட்டியுள்ளார்.…

2 hours ago

எல்லா படங்களும் விரும்பி நடிக்கல…ரகசியத்தை உடைத்த நடிகை ரேவதி.!

தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் 80களிலும் 90களிலும் முன்னணி நடிகையாக ரசிகர்களின் மனதை கைப்பற்றியவர் நடிகை ரேவதி.தனது தனித்துவமான நடிப்பால்…

13 hours ago

தயவு செஞ்சு இந்த ஒரு பழக்கத்தை பழகாதீங்க…ஹரிஷ் ஜெயராஜ் வேண்டுகோள்.!

தமிழ் சினிமாவில் மெலடி பாடல்களை நினைத்தாலே முதலில் நினைவில் வரும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்தான். இதையும் படியுங்க: தமிழ் சினிமாவே…

14 hours ago

தமிழ் சினிமாவே இனி வேண்டாம்…மனம் உடைஞ்சு பேசிய நடிகை பாவனா..!

கம்பேக் கொடுக்கிறாரா பாவனா பொதுவாக,கோலிவுட்டில் தமிழ் பேசும் தமிழ் நடிகைகளை விட,தமிழ் பேசும் மலையாள நடிகைகள் அதிகமாக இருப்பது அனைவருக்கும்…

14 hours ago

This website uses cookies.