திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் மறைந்த டி.கே. ஆதிகேசவலு நாயுடு பேத்தி தேஜ்ஸ்வி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உற்சவருக்கு அணிவிப்பதற்காக ₹ 2 கோடியில் தங்கத்தால் வைர கற்கள் பொருத்திய செயினை தயார் செய்தார்.
இதையும் படியுங்க: இதுதான் first & last.. ஓரங்கட்டிய இபிஎஸ்.. பாஜகவுக்கு முற்றுப்புள்ளி?
இந்த செயினுடன் ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு மூலம் தேவஸ்தானத்திற்கு நன்கொடை வழங்கினார்.
இதேபோன்று திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாருக்கும் பிரத்யோகமாக நகை தயார் செய்துள்ளதாகவும் அவை நாளை மாலை தாயாருக்கு வழங்க உள்ளதாக தேஜஸ்வி தெரிவித்தார்.
தமன்னாவின் ஜிம் வீடியோ வைரல் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி திரையுலகில் நீண்ட காலமாக முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா.'கேடி' படத்தில் வில்லியாக அறிமுகமாகி…
வைகோவைப் போல் திருமாவளவனையும் திமுகவினர் காலி செய்கிறார்கள் என தவெக பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். சென்னை: தமிழக வெற்றிக்…
IPL 2025 தொடரின் 8ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இன்று இரவு…
இந்த தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கு இடையில் மட்டுமே போட்டி, ஒன்று தவெக; மற்றொன்று திமுக என விஜய் கூறியுள்ளார். சென்னை:…
முடிந்தவரை காவல்துறை, காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட்…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடித்துள்ள "வீர தீர சூரன் பாகம் 2" திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு…
This website uses cookies.