திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் மறைந்த டி.கே. ஆதிகேசவலு நாயுடு பேத்தி தேஜ்ஸ்வி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உற்சவருக்கு அணிவிப்பதற்காக ₹ 2 கோடியில் தங்கத்தால் வைர கற்கள் பொருத்திய செயினை தயார் செய்தார்.
இதையும் படியுங்க: இதுதான் first & last.. ஓரங்கட்டிய இபிஎஸ்.. பாஜகவுக்கு முற்றுப்புள்ளி?
இந்த செயினுடன் ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு மூலம் தேவஸ்தானத்திற்கு நன்கொடை வழங்கினார்.
இதேபோன்று திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாருக்கும் பிரத்யோகமாக நகை தயார் செய்துள்ளதாகவும் அவை நாளை மாலை தாயாருக்கு வழங்க உள்ளதாக தேஜஸ்வி தெரிவித்தார்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.