திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் களைகட்டிய பிரச்சாரம் செருப்பு தைத்து திமுக வேட்பாளர் வாக்குசேகரித்த நிகழ்வு அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலர் பல்வேறு வகையான நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக 7வது வார்டு நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.முகமது யூசுப், பொதுமக்களுக்கு செருப்புத் தைத்துக் கொடுத்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
இதைத்தொடர்ந்து, தாராபுரம் நகர தலைமை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்பாக திமுக 7வது வார்டு எஸ். முகமது யூசுப் அவர்களுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தனர்.
அப்போது, மாவட்ட தலைவர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் முருகானந்தம், கார்த்திக், நகர பொறுப்பாளர் கார்த்தி, சதீஷ், அசோக், சீனீ, குண்டடம் ஒன்றிய பொறுப்பாளர் தினேஷ், திருப்பதி மற்றும் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் சோலை கடைவீதி பகுதியில் பேக்கரி ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு போண்டா சுட்டு கொடுத்து திமுக வேட்பாளர் முகமது யூசுப் பிற்கு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.