ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் அட்லி, அதனை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என விஜய்யை வைத்து படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் முன்னணி இயக்குனர்களின் வரிசையில் இணைந்தார்.
அட்லி அதிக செலவு செய்கிறார். எடுக்கிற காட்சிகளில் பல காட்சிகள் பயன் படுத்துவதில்லை, பழைய படங்களை காப்பியடிக்கிறார் என அவர், மீது நிறைய புகார்கள் கூறப்பட்டாலும், விஜய்யின் மார்க்கெட் உயர்ந்ததற்கு அவருக்கு முக்கிய பங்கு உண்டு என்றே கூறலாம்.
இதனிடையே தற்போது நடிகர் ஷாருக் கானை வைத்து லைன் என்ற படத்தை இயக்கி வருகிறார், அப்படத்தில் அவருடன் நடிகை நயன்தாரா ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது இந்த படத்தில் நயன்தாரா மட்டுமில்லாமல் மூன்று கதாநாயகிகள் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் முடிந்து ஓரளவு படம் முடிவடைந்த நிலைமையில் ஷாருக்கான் படத்தை பார்த்துள்ளார். சில காட்சிகள் சரியாக அமையவில்லை. மறுபடியும் ரீடேக் போகலாம் என்று கூறியுள்ளாராம். தமிழ் சினிமாவில் கொஞ்சம் கவனம் செலுத்த இருந்தவருக்கு அவர், இப்படி கூறியது கொஞ்சம் மனவருத்தத்தை தான் தந்திருப்பதாகவே தகவல் வெளிவந்துள்ளன.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.