தேர்தல் அறிக்கையை காப்பி அடிச்சோமா? அதிமுக அறிக்கை தாமதமாக எழுத்துப் பிழையே காரணம் : ஆர்பி உதயகுமார் விளக்கம்!
தேனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணசாமி 10,000 மேற்பட்ட அதிமுக தொண்டர்களுடன் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து கூட்டணி கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி பேசும்போது முதலில் புரட்சித்தலைவர் எனக் கூறிவிட்டு சாரி புரட்சித் தமிழர் என எடப்பாடியை முன்னிலைப்படுத்தி பேச்சை துவக்கினார்.
தேர்தல் வாக்குறுதி குறித்து கேட்டதற்கு பிரச்சாரத்தின் போது தேர்தல் வாக்குறுதி குறித்து பேசுவதாக அவர் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், அதிமுக தேர்தல் அறிக்கை பிரின்டிங் மிஸ்டேக் ஏற்பட்டிருந்ததால் ஒரு நாள் காலதாமதமாக வந்தது, திமுகவிற்கு முன்னால் நாங்கள் தேர்தல் அறிக்கை தயாரித்தோம் அதற்கான ஆதாரம் உள்ளது.
பாரத பிரதமர் அடிக்கடி தமிழகத்துக்கு வருவதினால் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வெளிச்சம் கிடைத்து வருகிறது, அவர் வந்து சென்ற பிறகு அவர்கள் இருட்டுக்குள் சென்று விடுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.