Categories: தமிழகம்

உளுந்து இல்லாமல் வாயிலேயே வடை சுடும் பிரதமர் மோடி: லியோனி விமர்சனம்..!

சிவகாசியில் திமுக சார்பில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பட்டிமன்ற நடுவர் லியோனி மேடையில் நகைச்சுவையுடன் அதிமுக மற்றும் பாஜகவை விமர்சனம் செய்தார்.

ஒபிஎஸ், ஈபிஎஸ் இவரும் செல்லா கசாக உள்ளதாக பேசிய அவர் தமிழகத்திற்கு வரும்போது பிரதமர் மோடி திருவள்ளுவர் மீது பற்றுள்ளது போல் திருக்குறள் செல்வதாகவும் அவர் உளுந்து இல்லாமல் வாயிலேயே வடை சுடுவதாக விமர்சனம் செய்தார்.

மேலும் இளையராஜாவின் பாடலை பாடி அவரையே களாய்த்த லியோனி தன் தந்தையை சுற்றி வந்த விநாயகரை 200 போலீசார் முன்னிலையில் ஊர்வலமாக அழைத்து சென்று விநாயகர் சிலையை வைத்து வாக்கு பெறும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது எனவும், நகைச்சுவையுடன் பாடல்கள் பாடியபடி விமர்சனம் செய்து பேசினார்.

Poorni

Recent Posts

அதிமுகவில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன்…. கோவை மாவட்ட முக்கிய பிரமுகரின் திடீர் அறிவிப்பு!!

கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…

5 hours ago

ஸ்மார்ட் மீட்டரில் மிகப்பெரிய ஊழல்? ஆதாரங்களுடன் தயாராகும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…

7 hours ago

ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்

ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…

7 hours ago

கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?

வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…

8 hours ago

இணையத்தில் வெளியானது GOOD BAD UGLY… அதுவும் HD PRINT : பரபரப்பில் படக்குழு!

அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…

9 hours ago

அயோக்கியத்தனம்.. இதுதான் போலீஸ் ஸ்டேஷன் லட்சணமா? போனில் வெளுத்து வாங்கிய டிஐஜி வருண்குமார்!

அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…

10 hours ago

This website uses cookies.