பட்டப் பகலில் வீடு புகுந்த மர்ம நபர்கள் மனைவி கண் முன்னே ஒருவரை கொடூரமாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகே உள்ள பொன்மாந்துறை புதுப்பட்டியைச் சேர்ந்தவர் ராசிஇருளப்பன் (42). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஹேமலதா. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் இன்று மதியம் தனது வீட்டில் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்த ராசி இருளப்பனை, இதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீட்டிற்கு வெளியே இருந்து கூப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, ராசி இருளப்பன் வீட்டை விட்டு வெளியே வந்த பொழுது, அங்கு பதுங்கி இருந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் கூர்மையான ஆயுதங்களால் ராசிஇருளப்பனை மனைவி கண் முன்னே கொடூரமாக வெட்டினர்.
இதில், பலத்த காயமடைந்த ராசிஇருளப்பன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
படத்தை கைவிட லைக்கா நிறுவனம் முடிவு நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகி தன்னுடைய முழு கவனத்தையும் அரசியல்…
'திருப்பாச்சி' பட டைட்டிலின் சுவாரசியம் தமிழ் சினிமாவில் தற்போது படங்கள் கூட எடுத்திருலாம் போல,ஆனால் பட டைட்டில் வைப்பதில் மிகவும்…
ரஜினி பட டைட்டிலை யோசித்த படக்குழு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்,சமீபத்தில் இவருடைய…
மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். உதயநிதி மற்றும்…
இயக்குநர் அட்லீ தமிழில் இயக்கிய படங்கள் அத்தனையும் ஹிட் அடித்தது. இதையடுத்து இடையில் எந்த படங்கைளையும் இயக்காத அவர் பாலிவுட்…
சினிமாவுக்காக உயிரை கொடுப்பவர் மிஸ்கின் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின்,படம் இயக்குவதை தாண்டி தற்போது பல படங்களில்…
This website uses cookies.