திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் தலையில் கல்லை போட்டு கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் வசித்து வருபவர் காரைக்காலைச் சேர்ந்த பழனியப்பன் (வயது 51). அவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி சுகந்தி (வயது 33). நித்திஷ் என்ற மகன் உள்ளான்.
சமீப காலமாக பழனியப்பன் சுகந்தி நடத்தையில் மீது சந்தேகப்பட்டு இருவருக்கும் சண்டை சச்சரவு நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. இதில் இன்று அதிகாலை 3 மணிக்கு, பழனியப்பன் வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லை எடுத்து சுகந்தி தலையின் மீது போட்டு கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய போலீசார் பழனியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.