திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் தலையில் கல்லை போட்டு கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் வசித்து வருபவர் காரைக்காலைச் சேர்ந்த பழனியப்பன் (வயது 51). அவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி சுகந்தி (வயது 33). நித்திஷ் என்ற மகன் உள்ளான்.
சமீப காலமாக பழனியப்பன் சுகந்தி நடத்தையில் மீது சந்தேகப்பட்டு இருவருக்கும் சண்டை சச்சரவு நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. இதில் இன்று அதிகாலை 3 மணிக்கு, பழனியப்பன் வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லை எடுத்து சுகந்தி தலையின் மீது போட்டு கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய போலீசார் பழனியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி சரக DIG வருண்குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் அவதூறான…
ஒரு பக்கம் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் போக்கு காட்டி வரும் நிலையில், சாமானியர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது மத்திய…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
This website uses cookies.