திண்டுக்கல்லில் அடையாளம் தெரியாத வாலிபர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மர்ம நபர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் பழனி ரோடு சக்தி டாக்கீஸ் எதிரே உள்ள அரசு மதுபான கடை அருகே திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான பழைய லாரி பேட்டை பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து நகர் மேற்கு போலீசா இருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கொலை சம்பவம் குறித்து திண்டுக்கல் நகர் காவல் துணை கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன், நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டும், தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர். கொலை செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிசிசிஐ புதிய விதிகள் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது…
பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…
திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…
பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…
சினிமாவில் உள்ள உச்ச நடிகர்களுடன் ஒரு பாட்டில் ஆவது தலையை காட்டி விட வேண்டும் என சக நடிகைகள் விரும்புவது…
This website uses cookies.