தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாணியை வைத்து பிரபலம் அடைந்த இயக்குநர்களில் பா.இரஞ்சித்தும் ஒருவர். ஆரம்பத்தில் இயக்குநர் வெங்கட் பிரபுவின் உதவியாளராக பணிபுரிந்த அவர் அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
இதையடுத்து வடசென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மெட்ராஸ் திரைப்படம் அவரின் பெஸ்ட் திரைப்படமாகவும், இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த பிரபலமாக மாறினார்.
உடனே அவருக்கு ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அப்படி அவர் எடுத்த படம்தான், கபாலி. படத்திற்கு நல்ல வரவேற்பும், விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. இதையடுத்து மீண்டும் ரஜினி அவருக்கு வாய்ப்பு கொடுத்தார்.
அதுதான் காலா திரைப்படம். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடித்திருப்பார். ஆனால் அதற்கு முன் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வைக்கலாம் என நியமித்தது நடிகை சுகன்யாவை தான். இதுவரை இவர் ரஜினியுடன் ஜோடியாக நடித்ததில்லை.
பல முன்னணி நடிகர்களுடன் நடித்த சுகன்யா, ஒரு பரதநாட்டிய கலைஞரும் கூட. நடிப்பில் பின்னி எடுக்கும் சுகன்யா தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ளார்.
ஆனால் காலா படத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என பேசப்பட்ட போது, இயக்குநர் பா.இரஞ்சித் வாயப்பு கொடுக்க மறுத்துவிட்டார்.
அதற்கு காரணம், சுகன்யா ஒரு பிராமின் என்பதால் நடிக்க வைக்கவில்லை. உயர்ந்த சாதி என்பதால் வேண்டாம் என கூறிவிட்டதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.