தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாணியை வைத்து பிரபலம் அடைந்த இயக்குநர்களில் பா.இரஞ்சித்தும் ஒருவர். ஆரம்பத்தில் இயக்குநர் வெங்கட் பிரபுவின் உதவியாளராக பணிபுரிந்த அவர் அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
இதையடுத்து வடசென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மெட்ராஸ் திரைப்படம் அவரின் பெஸ்ட் திரைப்படமாகவும், இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த பிரபலமாக மாறினார்.
உடனே அவருக்கு ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அப்படி அவர் எடுத்த படம்தான், கபாலி. படத்திற்கு நல்ல வரவேற்பும், விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. இதையடுத்து மீண்டும் ரஜினி அவருக்கு வாய்ப்பு கொடுத்தார்.
அதுதான் காலா திரைப்படம். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடித்திருப்பார். ஆனால் அதற்கு முன் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வைக்கலாம் என நியமித்தது நடிகை சுகன்யாவை தான். இதுவரை இவர் ரஜினியுடன் ஜோடியாக நடித்ததில்லை.
பல முன்னணி நடிகர்களுடன் நடித்த சுகன்யா, ஒரு பரதநாட்டிய கலைஞரும் கூட. நடிப்பில் பின்னி எடுக்கும் சுகன்யா தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ளார்.
ஆனால் காலா படத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என பேசப்பட்ட போது, இயக்குநர் பா.இரஞ்சித் வாயப்பு கொடுக்க மறுத்துவிட்டார்.
அதற்கு காரணம், சுகன்யா ஒரு பிராமின் என்பதால் நடிக்க வைக்கவில்லை. உயர்ந்த சாதி என்பதால் வேண்டாம் என கூறிவிட்டதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.