இயக்குநர் பேரரசு திருப்பாச்சி படம் இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சிவகாசி, திருப்பதி, திருவண்ணாமலை, பழனி, தர்மபுரி, திருத்தணி என பல படங்களை இயக்கியிருந்தார்.
இதையும் படியுங்க: கடனை திருப்பி கேட்ட வங்கி.. விவசாய கடனை செலுத்த முடியாத திமுக நிர்வாகி விபரீத முடிவு!
தற்போது சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வரும் பேரரசு, விஜய்யை போல உதயநிதியும் சினிமாவை விட்டு விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
சினிமாவை விட்டு அரசியலக்கு போன விஜய் கட்சியை ஆரம்பித்துவிட்டார். இனி நடிக்க மாட்டேன் என கூறிவிட்டார். இதற்கும் அவரு எந்த பதவியிலும் இல்லை. இன்னும் விஜய் அரசியல் வளரவில்லை, அப்படியிருக்கும்போதே இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
ஆனால் உதயநிதி ஸ்டாலின், கட்சிக்கு வந்தாரு, எம்எல்ஏ ஆனாரு, அமைச்சர் ஆனாரு தற்போது துணை முதலமைச்சரும் ஆகவிட்டார். அரசியலில் இத்தனை உயரத்திற்கு வந்த பிறகும் கூட சினிமாவை தயாரிக்கிறார்.
அரசியலில் அவர் தீவிரமாக உள்ளதால், சினிமா தொழிலை அவர் கைவிட வேண்டும், அதை தவிர்க்க வேண்டும். விஜய் எப்படி படத்தில் இனி நடிக்க மாட்டேன் என கூறினாரோ, அதே போல இனி சினிமா தயாரிப்பில் ஈடுபட மாட்டேன் என கூற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
கரூர், பஞ்சமாதேவி பகுதியில் பொன்னுச்சாமி என்பவர் புதியதாக கட்டி வரும் வீட்டிற்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக சிவாஜி, ராஜேந்திரன், மாயவன் ஆகிய…
ஜிபி பிரகாஷ் - சைந்தவி பள்ளி பருவத்திலேயே காதலித்து வந்தனர். தொடர்ச்சியாக பல வருடமாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும்…
மேனேஜரால் வந்த வினை… நடிகர் ஸ்ரீகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமானபோது ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகவே வலம் வந்தார். ஒரு இளம்…
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி தனியார் பள்ளி இன்று வழக்கம் கோல செயல்பட தொடங்கியது. அந்த சமயம் 8ஆம்…
This website uses cookies.