நடிகர் விஜய்-யை சந்தித்த இயக்குனர் சிவா.. வெளிவந்த காரணம்..!

கார்த்தி நடித்த ‘சிறுத்தை’ படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் தான் சிவா, அஜித்தின் வீரம், விவேகம், வேதாளம், விசுவாசம் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமானார்.

இதில் ‘விசுவாசம்’ திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. இதனையடுத்து ரஜினிகாந்தை வைத்து ‘ அண்ணாத்த’ படத்தை இயக்கினார் சிவா. இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதாகவே சொல்லப்பட்டது.

இதனையடுத்து இவரது இயக்கத்தில் அடுத்து நடிக்க போவது யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் தான் தற்போது விஜய்யை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் நடிகர் விஜய் தனக்காக ஒரு கதையை எழுதுமாறு சிவாவிடம் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது நடிகர் விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

UpdateNews360 Rajesh

Recent Posts

அதிமுகவில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன்…. கோவை மாவட்ட முக்கிய பிரமுகரின் திடீர் அறிவிப்பு!!

கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…

5 hours ago

ஸ்மார்ட் மீட்டரில் மிகப்பெரிய ஊழல்? ஆதாரங்களுடன் தயாராகும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…

6 hours ago

ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்

ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…

7 hours ago

கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?

வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…

8 hours ago

இணையத்தில் வெளியானது GOOD BAD UGLY… அதுவும் HD PRINT : பரபரப்பில் படக்குழு!

அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…

8 hours ago

அயோக்கியத்தனம்.. இதுதான் போலீஸ் ஸ்டேஷன் லட்சணமா? போனில் வெளுத்து வாங்கிய டிஐஜி வருண்குமார்!

அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…

9 hours ago

This website uses cookies.