தரைப்பாலத்தில் எச்சரிக்கையை மீறி பயணம்.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவர்.. ஷாக் VIDEO!
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள அனைப்பதி பதியில் இருந்த இரண்டு குட்டைகள் முழுவதுமாக நிரம்பி வெள்ளபெருக்கு ஏற்ப்பட்டு கோபி, குன்னத்தூர், திருப்பூர் நெடுஞ்சாலையில் தரைப்பாலத்திற்க்கு மேல் அதிகளவில் தண்ணீர் செல்லவதால் 2 கிலோ மீட்டர் வரை போக்குவரத்து துண்டிக்கட்டது.
இதில் சாலையை கடக்க கூடாது என்ற அபாய எச்சரிக்கையை மீறி ஆபத்தை உணராமல் சாலையை கடக்க முயன்ற இருவர் அடித்து செல்லப்பட்டனர்.
இதில் அருகே இருந்த பொதுமக்களில் ஒரு சிலர் அவர்களை காப்பாற்ற ஓடி வந்ததில் சாலை ஓரத்தில் இருந்த பள்ளம் தெரியாமல் அவர்களில் இருவரும் விழுந்தனர். காப்பாற்ற வந்த மேலும் இருவரும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டனர்.
மேலும் படிக்க: நோயாளிகளை மதம் மாற்ற முயற்சி.. கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்.!!
தண்ணீரில் விழுந்த நான்கு பேர் மற்றும் இருசக்கர வாகனம் பத்திரமாக மீட்கப்பட்டது. உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இதனை அருகே இருந்த ஒருவர் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.