ஊட்டி கோடை விழா நிகழ்ச்சியில் பரத நாட்டியம் ஆடி மாவட்ட வருவாய் அலுவலர் அசத்தினார்.
நீலகிரியில் நடப்பாண்டு கோடை விழா மே 6ம் தேதி துவங்கி வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் கலை நிகழ்ச்சி, இன்னிசை கச்சேரி, நாடகம், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
நேற்று மாலை குழந்தைகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. பரதநாட்டிய குழுவினருடன் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி நடனமாடினர்.
பின், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மகள் சம்ருதி வர்ணமாலிகா இணைந்து மற்றொரு பாடலுக்கு பரத நாட்டியம் ஆடி அசத்தினர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.