ஊட்டி கோடை விழா நிகழ்ச்சியில் பரத நாட்டியம் ஆடி மாவட்ட வருவாய் அலுவலர் அசத்தினார்.
நீலகிரியில் நடப்பாண்டு கோடை விழா மே 6ம் தேதி துவங்கி வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் கலை நிகழ்ச்சி, இன்னிசை கச்சேரி, நாடகம், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
நேற்று மாலை குழந்தைகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. பரதநாட்டிய குழுவினருடன் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி நடனமாடினர்.
பின், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மகள் சம்ருதி வர்ணமாலிகா இணைந்து மற்றொரு பாடலுக்கு பரத நாட்டியம் ஆடி அசத்தினர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
சென்னையில், இன்று (மார்ச் 10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 50…
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்…
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். துபாய்: 9வது ஐசிசி…
This website uses cookies.