பிரதமர் மோடியை விமர்சிக்கும் விதமாக, ‘யாரு சுட்ட வடை.. இது மோடி சுட்ட வடை.. என்று பொது மக்களுக்கு துண்டுபிரசுரங்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வடையை விநியோகம் செய்தார்.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 17 கோடி ரூபாய் மதிப்பில் எம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும் ஆஞ்சியோ கருவிகளை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, கொரடாச்சேரி பகுதியில் 1955இல் பாரத பிரதமர் நேரு திறந்து வைத்து, கடந்த அதிமுக ஆட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்ட நிலையில், புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
தொடர்ந்து கொடாச்சேரி வெட்டாற்று பாலம் பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடையை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அப்போது மோடி சுட்ட வடை என்கிற துண்டு பிரசுரங்கள் மற்றும் வடையை பொதுமக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.