பிரதமர் மோடியை விமர்சிக்கும் விதமாக, ‘யாரு சுட்ட வடை.. இது மோடி சுட்ட வடை.. என்று பொது மக்களுக்கு துண்டுபிரசுரங்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வடையை விநியோகம் செய்தார்.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 17 கோடி ரூபாய் மதிப்பில் எம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும் ஆஞ்சியோ கருவிகளை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, கொரடாச்சேரி பகுதியில் 1955இல் பாரத பிரதமர் நேரு திறந்து வைத்து, கடந்த அதிமுக ஆட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்ட நிலையில், புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
தொடர்ந்து கொடாச்சேரி வெட்டாற்று பாலம் பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடையை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அப்போது மோடி சுட்ட வடை என்கிற துண்டு பிரசுரங்கள் மற்றும் வடையை பொதுமக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.