வாழப்பாடி அருகே உணவகத்தில் தோசை சுட்டு யாரிடம் கொடுப்பது என தெரியாமல் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் தவித்தார்.
தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு யுத்திகளில் பிரச்சாரம் செய்து வேட்பாளர்கள் பொதுமக்களை கவர்ந்து வருகின்றனர்
அந்த வகையில், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் கள்ளக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் மலையரசன் வாக்கு சேகரிப்பில் கட்சித் தொண்டர்களுடன் ஈடுபட்டார்.
அப்போது, பொழுது சாலையோரம் உள்ள உணவகத்தில் தோசை சுட்டார். அப்பொழுது, தோசை சுட்டதை யாரிடம் கொடுப்பது என தெரியாமல், நீ வாங்கி கொள் என மாறி மாறி பேசி யாரும் வாங்காத தோசையை, அவ்வழியாக சாலையில் சென்ற சிறுவனை அழைத்து சிறுவனிடம் ஒருவழியாக தோசை ஒப்படைத்தார் திமுக வேட்பாளர். இந்த நிகழ்ச்சி அங்கிருந்த கட்சி நிர்வாகிகளிடையே புன்னகை ஏற்படுத்தியது.
தற்போது திமுகவினர் பேஸ்புக் வலைதளத்தில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்து நகப்பை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.