வாழப்பாடி அருகே உணவகத்தில் தோசை சுட்டு யாரிடம் கொடுப்பது என தெரியாமல் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் தவித்தார்.
தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு யுத்திகளில் பிரச்சாரம் செய்து வேட்பாளர்கள் பொதுமக்களை கவர்ந்து வருகின்றனர்
அந்த வகையில், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் கள்ளக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் மலையரசன் வாக்கு சேகரிப்பில் கட்சித் தொண்டர்களுடன் ஈடுபட்டார்.
அப்போது, பொழுது சாலையோரம் உள்ள உணவகத்தில் தோசை சுட்டார். அப்பொழுது, தோசை சுட்டதை யாரிடம் கொடுப்பது என தெரியாமல், நீ வாங்கி கொள் என மாறி மாறி பேசி யாரும் வாங்காத தோசையை, அவ்வழியாக சாலையில் சென்ற சிறுவனை அழைத்து சிறுவனிடம் ஒருவழியாக தோசை ஒப்படைத்தார் திமுக வேட்பாளர். இந்த நிகழ்ச்சி அங்கிருந்த கட்சி நிர்வாகிகளிடையே புன்னகை ஏற்படுத்தியது.
தற்போது திமுகவினர் பேஸ்புக் வலைதளத்தில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்து நகப்பை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.