பெண் விஏஓவை தாக்கிய திமுக கவுன்சிலர்.. நள்ளிரவில் நடந்த ஷாக் : போலீசார் அதிரடி ACTION!
விழுப்புரம் அடுத்த ஆ. கூடலூர் கிராமத்தில் கடந்த 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் சாந்தியிடம் மது போதையில் தகராறில் ஈடுப்பட்டதோடு அவரை தாக்கி செல்போனையும் பறித்து சென்ற வழக்கில் திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜீவ் காந்தி என்பவரை காணை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் படிக்க: மதுபோதையில் தகராறு… பஸ் ஸ்டேண்டில் திருநங்கைக்கு அரிவாளால் வெட்டு.. கோபக்கார இளைஞன் எஸ்கேப்!!!
தன்னை தாக்கிய திமுக நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம நிர்வாக அலுவலர் சாந்தி வாக்கு சாவடியில் தர்ணாவில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது.
அவர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் தலைமறைவாக இருந்த அவரை இன்று அதிகாலை கைது செய்து நீதிபதி முன் ஆச்சரியப்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.