கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தி.மு.க பிரமுகர் அண்ணாதுரை என்பவரின் மகன் தம்பிதுரை, குனியமுத்தூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள மக்களிடம் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு வாங்கி தருவதாகவும், மேலும் அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடமும் லட்சக் கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டு உள்ளார்.
நீண்ட நாட்கள் கடந்தும், பணம் கொடுத்தவர்களுக்கு வீடும் கிடைக்கவில்லை, அரசு வேலையும் கிடைக்கவில்லை, இது குறித்து பாதிக்கப்பட்ட, பொதுமக்கள் அவரிடம் தொடர்ந்து கேட்டு வந்ததால், திடீரென தம்பிதுரை தலைமறைவானார்.
இதையும் படியுங்க: பாஜக பிரமுகரை கொல்ல சதி… பெட்ரோல் குண்டு வீச முயன்ற மர்மநபர் : கோவையில் பதற்றம்!
இந்த முறைகேடு தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள். கோவை, குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் நேற்று தம்பிதுரை தைப்பூசம் திருவிழாவிற்க்காக வீட்டிற்கு வந்ததை அறிந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டனர்.
நிலைமை மோசமாவதை உணர்ந்த குனியமுத்தூர் காவல்துறையினர் தம்பிதுரையின் வீட்டிற்கு வந்து கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
பாகிஸ்தான் பி.எஸ்.எல். லீக்கில் வார்னரின் புதிய பாதை உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 2025 ஐபிஎல் தொடருக்கு மத்தியில்,பாகிஸ்தான்…
தமிழ் சினிமாவின் கருப்பு நாள் தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமான பாரதிராஜா குடும்பத்தில் பெரும் துயர சம்பவம் நிகழ்ந்து,அனைவரையும் அதிர்ச்சியாக்கி,சோகத்தில்…
பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல்,தென்னிந்திய சினிமாவை பாராட்டி,பாலிவுட் அந்தத் தரத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.மேலும், தென்னிந்தியாவில் குடியேறவும்…
அண்ணாமலை மற்றும் ஹெச் ராஜா மீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
சமூக வலைதளங்களில் டிக்கெட் மோசடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆண்டுதோறும் மிகப்பெரிய விருந்தாக அமைந்து வரும் ஐபிஎல் தொடரை பார்க்க…
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்கள் வட்டாரத்தை வைத்துள்ள விஜய், சினிமாவுக்கு முழுக்கு போட…
This website uses cookies.