வேலூர் பாஜக நிர்வாகி கொலை வழக்கு, திமுக ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 4 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்
இதையும் படியுங்க: மருதமலைக்கு போறீங்களா? பொங்கலை முன்னிட்டு பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் திடீர் கட்டுப்பாடு!
வேலூர் மாவட்ட பா.ஜ.க ஆன்மிகப் பிரிவின் வேலூர் மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்துவந்தவர் நாகல் கிராமத்தை சேர்ந்த விட்டல்குமார் (47). இவர் கடந்த 16-ம் தேதி சாலையோரம் விபத்தில் சிக்கியது போல் மீட்கப்பட்ட நிலையில் விசாரணையில் கொலை என்றும் முன்விரோதம் காரணமாக அடித்துப் போட்டுவிட்டு விபத்து போல் செட் செய்து நாடகமாடியதும் தெரியவந்தது.
இக்கொலை தொடர்பாக தி.மு.க-வைச் சேர்ந்த நாகல் ஊராட்சி மன்றத் தலைவரான பாலாசேட், அவரது மகன் தரணிகுமார், கூட்டாளிகள் கமலதாசன், சந்தோஷ் ஆகிய 4 பேரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் அடைக்க வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் பரிந்துரையின் பேரில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.