தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கிய நடிகர் விஜய், முதல் மாநாட்டை நடத்தியது பெரும் பேசுபொருளாக மாறியது.
அவர் பேசிய கருத்துக்கு எதிராக தமிழகத்தில் உள்ள ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விஜய்யை விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக பேச்சாளர் ராணவன் என்பவர் விஜய்க்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க: இந்துக்கள் மீது தீராத வன்மம்.. திமுக அரசு மீது வானதி சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு!
நெல்லையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் திமுக பேச்சாளர் ராவணன் என்பவர் விஜய் குறித்து ஆபாசமாக பேசியுள்ளார். விஜய் தமிழ்நாட்டில் நடமாட முடியாது என்றும், நாங்கள் கத்தியோடு பேசுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்ததாக ராவணவன் மீது தவெக புகார் அளித்துள்ளது.
தவெக ஆதரவாளர் ஜலீல் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என தவெக எதிர்பார்த்துள்ளது.
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
This website uses cookies.