தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கிய நடிகர் விஜய், முதல் மாநாட்டை நடத்தியது பெரும் பேசுபொருளாக மாறியது.
அவர் பேசிய கருத்துக்கு எதிராக தமிழகத்தில் உள்ள ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விஜய்யை விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக பேச்சாளர் ராணவன் என்பவர் விஜய்க்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க: இந்துக்கள் மீது தீராத வன்மம்.. திமுக அரசு மீது வானதி சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு!
நெல்லையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் திமுக பேச்சாளர் ராவணன் என்பவர் விஜய் குறித்து ஆபாசமாக பேசியுள்ளார். விஜய் தமிழ்நாட்டில் நடமாட முடியாது என்றும், நாங்கள் கத்தியோடு பேசுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்ததாக ராவணவன் மீது தவெக புகார் அளித்துள்ளது.
தவெக ஆதரவாளர் ஜலீல் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என தவெக எதிர்பார்த்துள்ளது.
விண்வெளி நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் விண்வெளி நாயகன் என்று அவரை இப்போது…
விசித்திரமான வித்தியாசமான கதைகள் பெரிய திரையில் நடப்பதுண்டு. ஆனால் அரைச்ச மாவையே அரைக்கும் சின்னத்திரையில் வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல் உருவாகி…
நடிகர் சூர்யா தற்போது ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படம், கங்குவா 2…
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே P.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த ஜனவரி மாதம் 35 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக…
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
This website uses cookies.