திமுக நிர்வாகி ஒருவர் அப்பா மகனை தாக்கிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 20ம் தேதி ஞாயிறன்று இரவு, திருப்பூர் சீனிவாசா திரையரங்கம் அருகே உள்ள டாஸ்மாக் கடை பகுதியில் மதுபோதையில் திமுக நிர்வாகியான அருண்மொழி நின்றிருக்கிறார்.
அப்போது அந்த வழியாக வந்த கார் இவரை உரசுவது போல சென்றதால், ஆத்திரமடைந்த அருண்மொழி காரை நிறுத்தி அதில் இருந்த அபிபுல்லா அவரது மகன் சபி ஆகிய இருவரையும் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
சம்பவத்தின் போது மதுபோதையில் இருந்த அருண்மொழி அபிபுல்லா மற்றும் அவரது மகனை துரத்தி துரத்தி தாக்கியதை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார்.
4 நாட்கள் கழித்து தற்போது அந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மதுபோதையில் அப்பா மகனை திமுக நிர்வாகி துரத்தி அடித்த போது அருகில் டராபிக் போலீசார் ஒருவர் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அபிபுல்லா புகார் அளித்தார்.
அதனடிப்படையில் அருண்மொழியை அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆட்சிக்கு வந்த பின் திமுக நிர்வாகிகள் தொடர்ந்து மக்களுக்கு எதிரான சம்பவங்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.