அதிமுக வைத்த கோரிக்கையை நிறைவேற்றிய திமுக .. புதுக்கோட்டையில் நடந்த ட்விஸ்ட்!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருப்புணவாசல் ஊராட்சி உள்ள கண்ணமங்கலம் பகுதியில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தண்ணீர் பிரச்சனையை தற்போது பதவி ஏற்றுள்ள திமுக அரசு மக்களின் கோரிக்கையை நிறைவேற்றியது.
கடந்த 15 வருடத்திற்கு முன்பு இருந்து பல இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்ற நிலையிலும் தொடர்ந்து தோல்வியை தழுவி வந்த நிலையில் தற்போது அதிமுக ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாண்டி கோரிக்கையை ஏற்று திமுக ஒன்றிய தலைவர் உமாதேவி பரிசீலனை செய்து அப்பகுதியில் சுமார் 25 லட்சம் மதிப்பீட்டில் 1200 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை பூமி பூஜை செய்து அப்பகுதி மக்களுக்கு நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றினர்.
நிகழ்ச்சியில் ஆவுடையார்கோவில்ஒன்றிய பெருந்துணை தலைவர் பிரியா குப்பு ராஜா. முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் ராஜேஸ்வரி நரேந்திர ஜோதி ஒன்றிய குழு உறுப்பினர்கள் செந்தில்குமரன் பாண்டி புத்தாம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் ரகுபதி உள்ளிட்ட அப்பகுதி மக்கள் ஏராளமான பூமி பூஜை நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.