ஒட்டன்சத்திரம் அருகே கோவில் திருவிழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி ஆகியோர் பொதுமக்களுடன் இணைந்து உற்சாக நடனமாடினர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ளது பெயில் நாயக்கன்பட்டி காளியம்மன் கோவில். இந்தக் கோவில் திருவிழா வருடா வருடம் நடைபெறுவது வழக்கம்.
இந்த கோவிலை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி இந்த கோயில் திருவிழாவை சுமார் ஏழு தினங்களுக்கு சிறப்பாக நடத்துவது வழக்கம். கோவில் திருவிழாவில் மூன்றாவது தினமான நேற்று இரவு திடீரென வந்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ஆகியோர் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர்.
அப்போது பொதுமக்கள் ஒன்றிணைந்து தேவராட்டம் ஆடிக்கொண்டிருந்த போது இவர்களுடன் இணைந்து உற்சாகமாக கோவில் முன்பு தேவர் ஆட்டம் ஆடியதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.
ஜீ தமிழில் அடியெடுத்து வைக்கும் மணிமேகலை சின்னத்திரையில் தன்னுடைய ஆங்கரிங் மூலம் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் மணிமேகலை,இவர் கடந்த…
கர்நாடக பெல்காவி மாவட்டத்தில் உண்டான மோதலையடுத்து, கன்னடம் - மராத்தி மொழி மோதல் அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின்…
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்து கொடிகட்டிப் பறந்தவர் நடிகை மீனா. தமிழ், மலையாளம், கன்னடம்,…
மிழ்நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கும். தாய்மார்களுக்கும், ஏன் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் கூட பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக எடப்பாடி…
சந்தோஷத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கானுடனா சந்திப்பு குறித்து தன்னுடைய…
This website uses cookies.