ஒட்டன்சத்திரம் அருகே கோவில் திருவிழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி ஆகியோர் பொதுமக்களுடன் இணைந்து உற்சாக நடனமாடினர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ளது பெயில் நாயக்கன்பட்டி காளியம்மன் கோவில். இந்தக் கோவில் திருவிழா வருடா வருடம் நடைபெறுவது வழக்கம்.
இந்த கோவிலை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி இந்த கோயில் திருவிழாவை சுமார் ஏழு தினங்களுக்கு சிறப்பாக நடத்துவது வழக்கம். கோவில் திருவிழாவில் மூன்றாவது தினமான நேற்று இரவு திடீரென வந்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ஆகியோர் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர்.
அப்போது பொதுமக்கள் ஒன்றிணைந்து தேவராட்டம் ஆடிக்கொண்டிருந்த போது இவர்களுடன் இணைந்து உற்சாகமாக கோவில் முன்பு தேவர் ஆட்டம் ஆடியதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.