புதுச்சேரி : கடந்த கால ஆட்சியின் போது கோடி கணக்கில் ஊழல் செய்த திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது தற்போதுள்ள அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்
புதுச்சேரி அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், புதுச்சேரியில் கடந்த கால திமுக காங்கிரஸ் ஆட்சியின் போது பிப்டிக்கின் வாரியத்தின் தலைவராக இருந்த திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த தற்போதைய எதர்கட்சி தலைவர் சிவா, கோடிகணக்கில் ஊழல் செய்துள்ளதாகவும், கடந்த கால திமுக காங்கிரசின் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த தற்போதுள்ள அரசு உத்தரவிட வேண்டும் என அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தனது சொந்த தொகுயை விட்டு வேறு தொகுதியில் போட்டியிட்ட எதர்கட்சி தலைவர் தன்னை பற்றியும் தனது குடும்பத்தை பற்றியும் பேசுவதற்கு எவ்வித அருகதையும் இல்லை என தெரிவித்தார்.
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.