புதுச்சேரி : கடந்த கால ஆட்சியின் போது கோடி கணக்கில் ஊழல் செய்த திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது தற்போதுள்ள அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்
புதுச்சேரி அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், புதுச்சேரியில் கடந்த கால திமுக காங்கிரஸ் ஆட்சியின் போது பிப்டிக்கின் வாரியத்தின் தலைவராக இருந்த திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த தற்போதைய எதர்கட்சி தலைவர் சிவா, கோடிகணக்கில் ஊழல் செய்துள்ளதாகவும், கடந்த கால திமுக காங்கிரசின் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த தற்போதுள்ள அரசு உத்தரவிட வேண்டும் என அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தனது சொந்த தொகுயை விட்டு வேறு தொகுதியில் போட்டியிட்ட எதர்கட்சி தலைவர் தன்னை பற்றியும் தனது குடும்பத்தை பற்றியும் பேசுவதற்கு எவ்வித அருகதையும் இல்லை என தெரிவித்தார்.
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
This website uses cookies.