திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட அலுவலக வளாகத்தில் தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு தடகள போட்டிகள் துவக்க விழா நடைபெற்றது.
இதில் அமைச்சர் காந்தி ஆட்சியர் சங்கர் ஆகியோர் எம்எல்ஏக்கள் வருகைக்காக வெயிலில் காத்திருந்தனர்.
திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் திருவள்ளூர் எம் எல் ஏ வி ஜி ராஜேந்திரன் ஆகியோர் போட்டியை துவங்கி வைக்க கால தாமதமாக வந்ததால் வெயிலில் ஆட்சியருடன் அமைச்சர் காத்திருந்தார்.
போட்டியில் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க வந்த மாணவ மாணவியர்களும் வெயிலில் காத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.