தமிழகம்

‘அந்த’ சாதிக்காரனை செருப்பால போடணும்.. திமுக பேரூராட்சி தலைவரின் அநாகரீக பேச்சு : பகீர் ஆடியோ!

திருப்பூர் மாவட்டம் சாமலாபுரம் பேரூராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த விநாயகா பழனிச்சாமி இருந்து வருகிறார். இந்நிலையில் விநாயகா பழனிச்சாமி அப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொத்து வரியில் பெயர் மாற்றம் செய்வதற்காக 50 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வாங்கியுள்ளார்.

இதையும் படியுங்க: காங்கிரஸ் தலைவரும், காவல் ஆணையரும் காரணமா? வீட்டினுள் மலம்.. சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

இதில் சாமலாபுரம் 13 வார்டு உறுப்பினர் பெரியசாமி போனில் தொடர்பு கொண்டு தனக்கும் இதில் பங்கு வேண்டும் என கூறியுள்ளார்.அதற்கு விநாயகா பழனிச்சாமி 25000 பேரூராட்சி செயலாளருக்கு கொடுத்ததாகவும் மீதி தொகையை தான் எடுத்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் ஒன்றரை கோடி செலவு செய்து நான் தலைவராகி உள்ளேன் நான் சம்பாதிக்க வேண்டும் எனவும் மீதமுள்ள இரண்டு ஆண்டுகளில் சம்பாதிச்சு நாலு காசு பார்க்க வேண்டும் எனவும் பேசியுள்ளார்.

வாங்கிய லஞ்ச பணத்தை நான் மட்டும் வைத்து கொள்ளவில்லை அனைவருக்கும் பங்கு கொடுக்கிறேன் என கூறிய அவர் மேலும் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவரை (நாசுவனை) செருப்புல அடிங்க என பேசியுள்ளார்.

இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.திமுக பேரூராட்சி தலைவர் விநாயகம் பழனிச்சாமி சர்ச்சையாக பேசிய ஆடியோ பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

2026 பாஜக கனவு பலிக்குமா அண்ணாமலைக்கு செக்.. அதிமுக இரட்டை கணக்கு!

2026 தேர்தலுக்கு மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைத்தால், அண்ணாமலையை தலைமைப் பொறுப்பில் இருந்து எடுக்க அதிமுக வலியுறுத்தி வருவதாக…

16 minutes ago

குழந்தையை கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆன கள்ளக்காதலன்.. விற்க நினைத்த காதலி திடுக்!

கோவையில், கள்ளக்காதலில் இருந்த பெண்ணுக்கு பிறக்கும் குழந்தையை தவிக்கவிட்டு சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம்,…

31 minutes ago

தற்கொலை செய்ய துணிந்த மனோஜ்.. காப்பாற்றிய மனைவி : 8 வருடமாக பட்ட கஷ்டம்!

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே ஒரு மகனான மனோஜ் பாரதி ராஜா நேற்று திடீர் மரணமடைந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.…

1 hour ago

போலீஸ் அனுப்பிய ‘அந்த’ வீடியோ.. சாலை மறியலில் மக்கள்.. 2 முறை காவலர் கைதானது ஏன்?

சென்னையில், பெண்ணுடன் நெருக்கமாக இருந்த புகைப்படம், வீடியோக்களை உறவினர்களுக்கு அனுப்பிய காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை: சென்னை மாநகரின் கோயம்பேடு…

2 hours ago

கத்தி முனையில் இளம்பெண் கற்பழிப்பு… வீடியோ எடுத்து மிரட்டல் : நண்பனுக்கும் விருந்தளித்த கொடூரம்!

கத்தி முடினையில் இளம்பெண்ணை கற்பழித்த போதை ஆசாமி வீடியோ எடுத்து மிரட்டி தொடர்ந்து டார்ச்சர் கொடுத்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.…

2 hours ago

டிவியில் அதிக ஒலி எழுப்பியதால் விபரீதம்.. கோவை சுந்தராபுரத்தில் இளைஞர் படுகொலை!

கோவை சுந்தராபுரம் அருகே செட்டிபாளையம் ரோடு - ஈச்சனாரி சாலை சந்திப்பில் சிமெண்ட் மற்றும் கட்டிட பொருட்கள் விற்பனை கடை…

3 hours ago

This website uses cookies.