தனது கட்சியை சேர்ந்தவர்களே தன்னை கொன்று விடுவேன் என கொலை மிரட்டல் விடுவதாக திமுக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தென்காசி மாவட்ட ஊராட்சி குழு தலைவராக ஆலங்குளம் பகுதி திமுகவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி இருந்து வருகிறார். இந்த நிலையில், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்தார்.
தனது பகுதியை சேர்ந்த சக திமுக நிர்வாகிகளால் தான் மிரட்டப்படுவதாகவும், தன்னை அவர்கள் கொன்று விடுவதாகவும் கூறி, தனது வீட்டிற்கு வந்து தன்னை அச்சுறுத்தி சென்றதாகவும் அவர் புகார் கூறினார்.
மேலும், தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தன்னிடம் வாங்கிய பணத்தை திரும்ப கேட்டால், அவதூறாக தங்கள் மீது தலைவர் தமிழ்ச்செல்வி குற்றச்சாட்டு தெரிவிப்பதாக எதிர்தரப்பினர் கூறியுள்ளனர்.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.