வேலூர் : கோவிலுக்குள் காலணி அணிந்து சென்ற திமுகவினரை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் நடைபெற்ற மாவட்ட இந்துசமய அறநிலையத்துறையின் உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவில் திமுகவினர் பலர் காலணிகளோடு கோவிலுக்குள் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை கண்டித்தும், இதனை தடுக்காத அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் சேகர்பாபுவை கண்டித்தும், கோவிலில் இருந்து அறநிலைய துறை வெளியேற வேண்டும், செல்லியம்மன் கோவிலின் EO பதவி நீக்க வேண்டும் என கோரி செல்லியம்மன் கோவில் முன்பு 50-க்கும் மேற்பட்ட இந்து முன்னனியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ஆர்பாட்டத்துக்கு பிறகு கோவில் செயல் அலுவலரிடம் மனு அளிக்க சென்ற போது செயல் அலுவலர் இல்லாததால் இந்து சமய அறநிலைய துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் இந்து முன்னனியினர் ஈடுபட்டனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.