சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் ஜாதிய வன்கொடுமை நிகழ்வுகள் பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையும் அளிக்கின்றன.
சமூகநீதி காக்கும் திராவிட மாடல் ஆட்சி என்று கூறிக்கொண்டு ஜாதியக் கொடுமைகளைத் தடுக்காது கைகட்டி வேடிக்கைபார்க்கும் தி.மு.கவின் அலட்சியப்போக்கு, வன்மையான கண்டனத்துக்குரியது.
கடந்த 2021ம் ஆண்டு தமிழகத்தில் மீண்டும் தி.மு.க ஆட்சி ஏற்பட்ட பிறகு, தமிழகத்தில் ஜாதிய வன்கொடுமைகள் நிகழாத நாட்களே இல்லை எனும் அளவிற்கு ஒவ்வொரு நாளும் மிக மோசமான இழிநிலையை நோக்கிச் செல்கிறது.
தேர்தலுக்காக நீட் விவகாரத்தில் திமுக வேஷம் போடுகிறது. நீட் தேர்வை கொண்டு வரும் போது அதன் பாதிப்பு திமுக காங்கிரசிற்கு தெரியாதா? நீட்டுக்கு எதிராக கையெழுத்து வாங்கி என்ன செய்வீங்க?. இவ்வாறு சீமான் கூறினார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.