தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் காலையிலேயே திறக்கப்படுவதாகக் கூறப்பட்டுவந்த நிலையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி, இதற்கு மறுப்பு தெரிவித்து பதில் அளித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகள் வழக்கம் போல் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்குதான் மூடப்படும் என அமைச்சர் முத்துசாமி விளக்கமளித்துள்ளார்.
மேலும் கணினி வழி ரசீது, கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
மது குடிப்போர் எண்ணிக்கையை குறைக்க மதுக்கடைகள் மூலமாகவே நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. முதன்முறை மதுகுடிக்க வருவோரை அழைத்து அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் பணியாளர்களின் பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனவும் அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்து பேசியுள்ளார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.