கோவை: வெள்ளலூர் சந்தைகடை பகுதியில் குடத்தினுள் நாயின் தலை மாட்டிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் வெள்ளலூர் சந்தைகடை பகுதியில் தெரு நாய் ஒன்று தாகத்தை தணிக்க அப்பகுதியில் இருந்த பிளாஸ்டிக் குடத்தினுள் தலையை விட்டு தண்ணீர் குடிக்க முயற்சித்துள்ளது.
அப்போது தான் தெரியும் அந்த குடத்தில் தண்ணீர் இல்லை ஓட்டையென்று, தொடர்ந்து தலையை வெளியே எடுக்கும் போது நாயின் தலை பிளாஸ்டிக் குடத்தினுள் மாட்டிக்கொண்டது. இதனையடுத்து செய்வதறியாமல் தவித்த நாய் ரோட்டில் அங்கும் இங்குமாக கண்கள் தெரியாமல் ஒடிக்கொண்டுள்ளது.
அரை மணி நேரத்திற்கு மேலாக தவித்த நாயை, அப்பகுதி மக்கள் குடத்தினுள் மாட்டிக்கொண்ட நாயை பிடித்து பத்திரமாக குடத்தை மட்டும் அறுத்து எடுத்து மீட்டனர். இந்த சம்பவத்தில் மிரண்டு போன நாய் குடத்தை அறுத்து எடுத்ததும் மின்னல் வேகத்தில் ஓடியது. தற்போது குடத்தினுள் தலை மாட்டிக்கொண்டு நாய் ஓடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.