விழுப்புரத்தில் உள்ள சாலாமேடு பகுதியில் ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறை அலுவலக கட்டிடம் ரூபாய் 3 கோடியே 72 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ளது.
இதற்கான பூமி பூஜையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் மேடையில் பேசுவதற்கான குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது தொழிலாளர் நலத்துறை அலுவலக அதிகாரிகளிடம் எத்தனை தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளனர் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அமைப்பு எத்தனை உள்ளது என்ற கேள்வி கேட்டார்.
அதற்கு அதிகாரிகள் எதுவும் தெரியாது என கூறியதோடு குத்து மதிப்பாக 100 பேர் என்று பெண் அதிகாரி தெரிவிக்க உடனே பெண்ணதிகாரியை பார்த்து போ என்று தெரிவித்தார்.
மேலும் மேடையிலேயே அமைச்சர் பொன்முடி அதிகாரிகளை டோஸ் விட்ட சம்பவம் அரசு ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.