காஞ்சிபுரம் : வாலாஜாபாத் பேரூராட்சி பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பாலாற்றில் கலப்பதால் விவசாயிகள் வேதனை வேதனையடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தில் வசித்து வருகின்றனர். இங்கு உணவகங்கள், வணிக நிறுவனங்கள் அதிக அளவு உள்ளது. இந்த பேரூராட்சி அருகே பாலாறு செல்கிறது. பேரூராட்சி நிர்வாகம் பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீரை பாலாற்றில் நேரடியாக கலப்பதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சுத்திகரிப்பு செய்து பயன்பாட்டுக் கொண்டு வர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடமும், பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், பாலாற்றில் நேரடியாக கலக்கப்படும் கழிவு நீரால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், நிலத்தடி நீர் மாசு அடைவதாகவும் அப்பகுதி விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகவே பேரூராட்சி பகுதியிலிருந்து வெளியேறும் கழிவு நீரை மாற்று பாதையில் கொண்டு செல்ல பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.