கோவை சேர்ந்தவர் சண்முகம் மற்றும் கஸ்தூரி தம்பதியினர் இவர்கள் உதகையில் இருந்து கோவை வந்து உள்ளனர்
இந்த நிலையில் அரசு பேருந்து பர்லியார் அருகே நின்ற போது பயணிகள் டாய்லெட் சென்று உள்ளனர். அப்போது கஸ்தூரி மற்றும் குழந்தை டாய்லெட் சென்று விட்டு அரசு பேருந்தில் உட்கார்ந்து இருந்தனர். அதன் பின்னர் சண்முகம் அந்த டாய்லெட்டுக்குச் சென்று உள்ளார்.அந்த நேரத்தில் பேருந்தை ஓட்டுனர் வாகனத்தை அங்கு இருந்து எடுத்து உள்ளார் பேருந்தில் அமர்ந்து இருந்த கஸ்தூரி சில நிமிடம் நிறுத்துங்கள் எனது கணவர் வந்துவிடுவார் எனக் கூறியும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் எதையும் கேட்காமல் வாகனத்தை பர்லியாரு பகுதியில் இருந்து எடுத்துச் சென்று விட்டனர்.சண்முகம் அதன் பிறகு வந்த அரசு பேருந்தில் ஏறி வந்து இந்த வாகனத்தை பிடித்து உள்ளார். ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் கவனக்குறைவால் இது போன்ற சம்பவங்கள் ஏற்பட்டதாகவும் என்னிடம் பணம் அல்லது போன் இல்லை என்றால் நான் என்ன செய்வது என ஓட்டுனர் மற்றும் நடத்துனர் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.