பேரணாம்பட்டில் வெயிலின் தாக்கத்தால் நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிக்கு செலுத்தப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் உள்ள குளுக்கோசுகளை தண்ணீர் என நினைத்து குரங்குகள் குடிக்கும் காட்சிகள் பார்ப்போரை வேதனையில் ஆழ்த்தியது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிக்கு செலுத்தப்படும் ஊசி மற்றும் குளுக்கோஸ் பாட்டில்கள் அகற்றப்படாமல் திறந்தவெளியில் சேமித்து வைத்துள்ளதால், குரங்குகள் வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் என நினைத்து நோயாளிக்கு செலுத்தியது குளுக்கோஸ் பாட்டிலில் உள்ள குளுக்கோஸ்களை தண்ணீர் என நினைத்து குடித்து வருகின்றது.
மேலும் படிக்க: விஜயகாந்திற்கு பத்மவிபூசன் விருது… விருதை வாங்கிய பிறகு ஒரு நிமிடம் கண்களை மூடி பிரேமலதா செய்த செயல்!
குளுக்கோஸ் பாட்டில்களையும், நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ஊசிகளையும் பொது இடத்தில் எடுத்துச் சென்று விசி செல்வதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோயாளிக்கு செலுத்தப்பட்ட ஊசி மற்றும் குளுக்கோசுகளை திறந்தவெளியில் போட வேண்டாம் என தெரிவித்தும் அலட்சியம் காட்டி வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
இந்த நிலையில், வெயிலின் தாக்கத்தால் நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிக்கு செலுத்தப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் உள்ள குளுக்கோசுகளை தண்ணீர் என நினைத்து குரங்குகள் குடிக்கும் காட்சிகள் பார்ப்போரை வேதனையில் ஆழ்த்தியது.
எனவே நோயாளிக்கு செலுத்தப்படும் ஊசி மற்றும் குளுக்கோஸ் பாட்டுகளை தினந்தோறும் அப்புறப்படுத்தி குரங்குகளை காப்பாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
This website uses cookies.