பழனி : குதியில் குடிபோதையில் வந்த இளைஞர்கள் நாய்க்குட்டியை காலை பிடித்து தலைகீழாக இருசக்கர வாகனத்தில் தூக்கிச் சென்ற சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரின் மையப் பகுதியான காந்தி மார்க்கெட் சாலையில் இரண்டு இளைஞர்கள் குடிபோதையில் நாய்க்குட்டி ஒன்றை பின்னங்காலை பிடித்து தலைகீழாக இருசக்கர வாகனத்தில் பிடித்துக் கொண்டு வளைந்து வளைந்து சாலையில் சென்றது வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
சமூக வலைதளத்தில் பரவி வரும் வீடியோ காட்சிகளை வைத்து சம்மந்தப்பட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல அமைப்பினரிடம பொதுமக்கள் புகார் அளித்தனர்.
இதைத்தொடாந்து நாயை துன்புறுத்திய மகுடீஸ்வரன், அரவிந்த்ராஜ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி கடும் கண்டனங்களை குவித்து வருகிறது-
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.