பழனி : குதியில் குடிபோதையில் வந்த இளைஞர்கள் நாய்க்குட்டியை காலை பிடித்து தலைகீழாக இருசக்கர வாகனத்தில் தூக்கிச் சென்ற சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரின் மையப் பகுதியான காந்தி மார்க்கெட் சாலையில் இரண்டு இளைஞர்கள் குடிபோதையில் நாய்க்குட்டி ஒன்றை பின்னங்காலை பிடித்து தலைகீழாக இருசக்கர வாகனத்தில் பிடித்துக் கொண்டு வளைந்து வளைந்து சாலையில் சென்றது வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
சமூக வலைதளத்தில் பரவி வரும் வீடியோ காட்சிகளை வைத்து சம்மந்தப்பட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல அமைப்பினரிடம பொதுமக்கள் புகார் அளித்தனர்.
இதைத்தொடாந்து நாயை துன்புறுத்திய மகுடீஸ்வரன், அரவிந்த்ராஜ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி கடும் கண்டனங்களை குவித்து வருகிறது-
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…
This website uses cookies.