திருவள்ளூர் அருகே பள்ளி மாணவர் இளைஞர்களுக்கு கூலிப் பான் குட்கா போதை பொருட்களை விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே உள்ள பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பான், குட்கா, ஆன்ஸ் போன்ற புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், அவரிடம் திருப்பாலைவனம் காவல்துறையினர் நடத்திய சோதனையில், போதை பொருட்கள் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட பொன்ராஜிடம் பதுக்கி வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை போதை பொருட்கள் செய்யப்பட்டது.
போதைப் பொருட்களை விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அவரை சிறையில் அடைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று குடியரசுத்…
இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாரத் ரத்னா பீமாராவ் அம்பேத்கர் கஜேந்தியை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில்…
This website uses cookies.