எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்பு நிகழ்ச்சியில் போலீசாரை டிரம்ஸ் வாசிப்பாளர் தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குண்டடம் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் உள்ள கொடுவாயில் அவருக்கு அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி தெரிவித்து பொதுக்கூட்டத்திற்கு புறப்பட்டு சென்றார்.
அவர் சென்ற பின்னர் அவிநாசி பாளையம் போலீசார் கூட்டத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்ய முயன்றனர். அப்போது டிரம்ஸ் மேள வாசிப்பாளரான அருள் என்பவர் காவல் ஆய்வாளர் கணேசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முயன்றார்.
இதனையடுத்து அவரை பிடித்த போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். எதிர்கட்சித் தலைவர் வரவேற்பு நிகழ்ச்சியில் போலீசாரை தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.