திமுக கட்சி கொடியிடம் மன்னிப்பு கேட்டு ஆசிர்வாதம் பெறும் குடிமகனின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கரூர் மாவட்ட திமுக பொதுக்குழு கூட்டம் கரூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினையொட்டி கரூர் பேருந்து நிலையம் முதல் பைபாஸ் ரவுண்டானா வரை பல்வேறு பகுதிகளில் திமுக கட்சி கொடி கட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், குடிமகன் ஒருவர் சுமார் 50 வயதிற்கும் மேற்பட்ட நபர், ஒருவர் மதிய வேலையில், கொளுத்தும் வெயிலில், திமுக கட்சி கொடியினை கும்பிட்டு பின்னர், தரையில் விழுந்து சுவாமியிடம் தரிசனம் செய்யும் காட்சி தற்போது கரூர் மாவட்ட மக்களிடையே மிகுந்த அளவில் வைரலாகி வருகின்றது.
இது பாவ மன்னிப்பு கேட்கின்றாரா ? அல்லது கோயில் என்று நினைத்து கும்பிடுகின்றாரா ? என்றும் கேள்விக்குறியான நிலையில், வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் மிகுந்த அளவில் வைரலாகி வருகின்றது
ரஜினிக்கு நிகர் வேற யாரும் இல்லை.! ரஜினியின் மேக்கிங் வீடீயோவை சீக்கிரமாக ரிலீஸ் பண்ணுங்க,பல பேருக்கு அது உதவும் என…
பிசிசிஐ புதிய விதிகள் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது…
பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…
திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…
பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…
This website uses cookies.