திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடைக்கு 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வந்தார். காசு கொடுத்து ஒரு குவாட்டர் பாட்டிலை வாங்கினார்.
அதன்பின்னர் வாங்கிய குவாட்டர் பாட்டிலை சாமியை வேண்டிபடி, வாயில் வைத்து எடுக்காமல், வண்டி பெட்ரோல் டேங்கில் பெட்ரோல் ஊற்றுவது போல, ஒரே ரவுண்டில் குடித்து முடித்தார்.
அவரைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தவர்கள், அவரிடம் பேசியவாறு வீடியோ எடுத்துள்ளனர். அதில் பேசிய அந்த மது பிரியர், தன் பெயர் பட்டாசு பாலு என்றும், என்னை போல் வேலை செய்ய வேண்டும் என்றால் 101 பேர் வந்தாலும் ஆகாது.
காலையில் ஐந்து இட்லி, இரண்டு தோசை, மதியம் முழு சாப்பாடு சாப்பிடுவதாகவும், 3 குவாட்டர் குடிப்பேன் என்றும், இரவில் குடிப்பதை கண்டு கொள்ளக் கூடாது என்றும் பேசி உள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.