திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடைக்கு 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வந்தார். காசு கொடுத்து ஒரு குவாட்டர் பாட்டிலை வாங்கினார்.
அதன்பின்னர் வாங்கிய குவாட்டர் பாட்டிலை சாமியை வேண்டிபடி, வாயில் வைத்து எடுக்காமல், வண்டி பெட்ரோல் டேங்கில் பெட்ரோல் ஊற்றுவது போல, ஒரே ரவுண்டில் குடித்து முடித்தார்.
அவரைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தவர்கள், அவரிடம் பேசியவாறு வீடியோ எடுத்துள்ளனர். அதில் பேசிய அந்த மது பிரியர், தன் பெயர் பட்டாசு பாலு என்றும், என்னை போல் வேலை செய்ய வேண்டும் என்றால் 101 பேர் வந்தாலும் ஆகாது.
காலையில் ஐந்து இட்லி, இரண்டு தோசை, மதியம் முழு சாப்பாடு சாப்பிடுவதாகவும், 3 குவாட்டர் குடிப்பேன் என்றும், இரவில் குடிப்பதை கண்டு கொள்ளக் கூடாது என்றும் பேசி உள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
நெட்பிலிக்ஸில் நயன்தாரா படம்… சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 4 ஆம் தேதி நெட்பிலிக்ஸ்…
This website uses cookies.