கையில் பிடித்து பட்டாசுகளை வெடித்தவர்களுக்கு அட்வைஸ் செய்த நபரின் வீட்டுக்குள் பட்டாசுகளை வீசி இளைஞர்கள் அலப்பறை செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
கோவை பீளமேடு பகுதியில் தீபாவளி தினத்தன்று கோபால்சாமி நாயுடு பின்புறம் உள்ள வீட்டின் அருகே மதுபோதையில் பட்டாசுகளை வீசி இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதி குடியிருப்புவாசியான பாலசுந்தரம் என்பவர் கேள்வி கேட்டபோது, மதுபோதையில் இருந்த இளைஞர்கள் அவர் மீது பட்டாசு வீசியும், வீட்டிற்குள் பட்டாசு வீசியும் ரகளை ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, பாலசுந்தரம் என்பவர் அளித்த புகாரின் பேரில் இளைஞர்கள் 6 பேர் மீது நான்கு பிரிவுகளில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக கூடுதல் வெடிபொருள்களை கவனக்குறைவாக கையாளுதல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், முன்னாள் காங்கிரஸ் எம்.பி. பழமையான வீடு உள்ளது. அங்கு பாழடைந்து உள்ளதால் அந்தப் பகுதியில் ரோந்து பணிகள் முடக்கி விடப்பட வேண்டும் என பாலசுந்தரம் கோரிக்கை வைத்துள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.