துபாயில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த விமானத்தில் செல்பி ஸ்டிக்ஸ்குரூவில் ரூபாய் 27லட்சம் தங்கம் கடத்தி வந்த பயணி கைது செய்யப்பட்டார்.
இன்று காலை துபாயில் இருந்து இண்டிகா விமான மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் திருச்சி விமான நிலையம் வந்து அடைந்தனர். விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்ட ஒரு ஆண் பயணி வைத்திருந்த செல்பி ஸ்டிக்ஸ்குரூவை எடுத்து பரிசோதனை செய்தபோது, அதில் ரூபாய் 27 லட்சத்தி 98 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 503 கிராம் தங்கம் இருப்பதை கண்டறிந்தனர்.
அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் பயணிடம் யாருக்காக தங்கம் கடத்தி வந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பல லட்சம் மதிப்புள்ள கடத்தி வருவது அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
This website uses cookies.