Categories: தமிழகம்

நிறுத்தி வைக்கப்பட்ட நிலுவைத் தொகை.. CCCA ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் கோரிக்கை ஏற்பு!!

CCCA ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் கோரிக்கையை மாநகராட்சி ஆணையாளர் ஏற்றுக் கொண்டுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் KCP Chandraprakash தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
CCCA ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் சார்பாக டவுன்ஹாலில் உள்ள நமது மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நமது சங்கத்தின் தலைவர் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் இணைந்து ஆணையாளர் அவர்களை சந்தித்தோம்.

தற்போது city engineer அவர்கள் நேற்று சுமார் 72 bill களை ஒரு பட்டியலை இணைத்து இந்த பட்டியலின் படி fill செய்து கொண்டு வருமாறு திருப்பி அனுப்பினார் அதனை புதிய bill களுக்கு நடைமுறை படுத்தலாம் இந்த bill களை அவ்வாறே அனுப்பலாம் என்று ஆணையாளர் அவர்களிடம் கோரிக்கை வைத்திருந்தோம்.

அதை ஆணையாளர் அவர்கள் ஏற்று புதிய bill களுக்கு மட்டும் அது நடைமுறை படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார். அதுக்கு சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் 5 முதல் 7 வருடங்களுக்கு மேலாக நமது ஒப்பதாரர்களின் withheld தொகை account section லில் நிலுவையில் உள்ளது அது முறைப்படி நடைமுறை படுத்தாமலும் அது எங்க உள்ளது என்று தெரியாமலும் உள்ள நிலையில் அதனையும் நடைமுறைப்படுத்தி நீண்ட காலமாக நிற்கும் withheld தொகைகளை ரிலீஸ் செய்ய ஆவணம் செய்வேன் என்று உறுதியளித்துள்ளார்.

மேலும் இனிவரும் ஒப்பந்தங்களிலும் பங்கு கொண்டு அனைவரும் பணி எடுத்து பணி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

ஆணையாளரின் அன்புகிணங்க அனைவரும் அவர்களால் இயன்ற அளவு மட்டுமே பணியினை எடுத்து பணியினை வேகமாக முடித்து கொடுத்து மாநகராட்சிக்கும் நமது சங்கத்திற்கும் நற்பெயர் ஏற்படுத்திக் கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

CEயிடம் இருக்கும் bill return வந்திருந்தால் பழைய bill கள் அப்படியே அனுப்பிக்கலாம் மற்றும் account section லும் தங்களுடைய பழைய withheld இருந்தாலும் follow பண்ணுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?

நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…

9 hours ago

தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?

கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…

10 hours ago

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

11 hours ago

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…

12 hours ago

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

13 hours ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

13 hours ago

This website uses cookies.