மாண்டஸ் புயல் காரணமாக பழவேற்காடு மீனவர்கள் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
மாண்டஸ் புயல் காரணமாக தற்போது பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. பழவேற்காடு ஆண்டார் மடம் திருப்பாலைவனம் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்தில் குளத்து மேடு, செஞ்சியம்மன் நகர், பழங்குடியின மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்தவர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கோரை குப்பம், கோட்டகுப்பம், கடல் நீர் புகும் அபாயம் உள்ள பகுதியில் உள்ள மீனவர்கள் மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ் நேரில் சென்று அறிவுறுத்தியும் வராத நிலையில் பழங்குடியின மக்களுக்கு மட்டும் உணவு குடிநீர் பெட்ஷீட் பாய் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி தங்க வைத்துள்ளனர்.
அவர்களுக்கு பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் ஆகியோர் உணவு வழங்கி நேரில் பார்வையிட்டு தேவையான அனைத்து வசதிகளை ஏற்பாடு செய்ய அறிவுறுத்தினர்.
நயன்தாராவால் வந்த வினை விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமண நிகழ்வை படம்பிடிக்கும் உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் ரூ.25 கோடி கொடுத்து விலைக்கு…
அண்மையில் திடீர் என விஜே பிரியங்கா பிரபல DJ வசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் முக்கிய…
மனைவியிடம் கேட்ட சரத்குமார்? கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை…
விஜய் டிவியில் பாப்புலரான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் பவித்ரா லட்சுமி. இவர் நாய் சேகர் உள்ளிட்ட…
பிக்பாஸ் ஜோடி பிரபல சின்னத்திரை நட்சத்திரமான பாவனி “பிக் பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டபோதுதான் முதன்முதலாக அமீரை…
இழப்பீடு கேட்ட இளையராஜா ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் ஆங்காங்கே பல காட்சிகளில்…
This website uses cookies.