குளித்துக் கொண்டிருந்த பெண்ணை சுவர் வழியாக துளையிட்டு வீடியோ பதிவு செய்த நபரின் செயலால் அப்பகுதியினர் அதிர்ந்து போயுள்ளனர்.
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த முத்திப்பாளையம் அருகே காந்திஜி காலனியைச் சேர்ந்த அன்பரசு என்பவர் எலெக்ட்ரிசியனாக உள்ளார்.
இதையும் படியுங்க: மருத்துவம் பார்ப்பீர்களா அல்லது பாராயணம் பாட சொல்வீர்களா? திமுகவை அலறவிட்ட கம்யூ., எம்பி!
இவர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 44 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குளியல் அறையில் குளித்துக் கொண்டு இருந்ததை குளியல் அறை சுவரில் இருந்த ஓட்டை வழியாக தனது செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார்.
இதனை திடீரென அறிந்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். அவரது உறவினர்கள் அங்கு ஓடி வந்து குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த அன்பரசுவை கையும், களவுமாக மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் அவரை தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதை அடுத்து பாதிக்கப்பட்ட 44 வயது பெண் கொடுத்த புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் காவல் துறையினர் அன்பரசுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரது செல்ஃபோன் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
புதிய பெயருடன் கெளதம் கார்த்திக் சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தன்னை ரவி மோகன் என்று இனிமேல் அழைக்குமாறு அறிக்கை…
ரம்யா பெயருக்கு பின்னாடி இப்படி ஒரு ஸ்டோரியா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட்…
விடாமுயற்சியோடு போராடும் அஜித் நடிகர் அஜித் தற்போது சினிமாவை தாண்டி கார் பந்தயத்தில் தன்னுடைய அசாதாரண திறமையை வெளிப்படுத்தி வருகிறார்,அந்த…
This website uses cookies.